நான் படித்த, ரசித்த நகைச்சுவை :
ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப் போனார்.
ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப் போனார்.
"சார்! நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!"
"இதுக்கு எதுக்கு பாதுகாப்பு ? உங்களுக்கு யாராலே ஆபத்து வரபோகுது?"
"நான் கட்டிகிட்ட 59 பேரால ஆபத்து வரலாம்!" இதான் அந்த நகைசுவை.
நீங்களா இருந்த அவர என்ன பண்ணு வீங்க?
7 கருத்துகள்:
ஹா... ஹா... முடிவில் இப்படி ஒரு கேள்வியா...?
அருமையான நகைசுவை
இன்று
TESO ?மானமுள்ள தமிழன் கவனத்திற்கு
miga arumaiyana joke
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஹா... ஹா... முடிவில் இப்படி ஒரு கேள்வியா...?
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமையான நகைசுவை
நன்றி நண்பரே
arkvivega கூறியது...
miga arumaiyana joke
நன்றி நண்பரே
கருத்துரையிடுக