Blogger news

adharva school

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

முசொலினி - சுபாஷ் சந்திர போஸ்


உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில்"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்...
சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-
இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்துவிட்டார். சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது...!