இன்றளவும் சிறுவர்களால் குடும்பம் காப்பாற்றப்படுகிறது சிறுவர்கள் படிக்க வசதி இல்லாமல் வேலைக்கு சென்று அதிகமா உழைத்து சிறு சம்பளத்துடன் வீட்டிற்க்கு செல்கின்றனர்.மிகவும் அவலமான நிலை பணம் படைத்த முதலாளிகள் இந்த சிறுவர்களுக்கு உதவி செய்யலாமே அவர்களின் படிப்பிற்கு.நாமும் நம்மால் இயன்ற உதவியை படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு செய்யலாமே நண்பர்களே.கடவுள் நமக்கு அதற்க்கு தகுந்த நிலையை நமக்கு உருவாக்கி தருவானாக.
சிறுவர்களின் நிலையை ஒரு கண்ணொளியாக உங்களுக்காக