Blogger news

adharva school

புதன், 11 ஏப்ரல், 2012

28நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

28நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை:

இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதால் கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது நமது சென்னையில் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது ஆனாலும் இந்தியாக்கு பதிப்பு இல்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது இருந்தாலும் நமது சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது 8 .7 ரிக்டர் அளவு பதிவு செய்யப் பட்டு உள்ளது.