Blogger news

adharva school

திங்கள், 7 ஏப்ரல், 2014

எட்டாம் வகுப்பு மாணவியின் அற்புத கண்டுபிடிப்பு

எட்டாம் வகுப்பு மாணவியின் அற்புத கண்டுபிடிப்பு :

புஞ்சை புலியம்பட்டியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி பவித்ரா இவர் வளர்ந்து வரும் இளம் விஞ்ஞானி. இவர் ஈரோட்டில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாவட்ட முதல் இடமும் மாநில அளவில் 41 வது  ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளார். இது புதிய தலைமுறையில் வந்துள்ளது. நமது இளம் விஞ்ஞானி பவித்ராவை பாராட்டி ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
நன்றி:புதிய தலைமுறை