Blogger news

adharva school

சனி, 11 ஆகஸ்ட், 2012

நான் படித்த, ரசித்த நகைச்சுவை

நான் படித்த, ரசித்த நகைச்சுவை :



ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப்  போனார்.
"சார்! நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!"
"இதுக்கு எதுக்கு பாதுகாப்பு ? உங்களுக்கு யாராலே ஆபத்து வரபோகுது?"
"நான் கட்டிகிட்ட 59 பேரால ஆபத்து வரலாம்!"  இதான்  அந்த நகைசுவை.
நீங்களா இருந்த அவர என்ன பண்ணு வீங்க?

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... முடிவில் இப்படி ஒரு கேள்வியா...?

rajamelaiyur சொன்னது…

அருமையான நகைசுவை

rajamelaiyur சொன்னது…

இன்று

TESO ?மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

Unknown சொன்னது…

miga arumaiyana joke

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஹா... ஹா... முடிவில் இப்படி ஒரு கேள்வியா...?

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

Unknown சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமையான நகைசுவை


நன்றி நண்பரே

Unknown சொன்னது…

arkvivega கூறியது...
miga arumaiyana joke

நன்றி நண்பரே