Blogger news

adharva school

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

படித்ததில் பிடித்தது :

படித்ததில்  பிடித்தது :

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று கிடைத்த சிறு நேரத்தில் ஒரு பதிவு

கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை பிறந்த பிறகும் நான் கருவறையில் தான் வாழ்கிறேன். 
                                                     -கண் இல்லாத குழந்தை-
கண்களை தானம் செய்யுங்கள்  பலரின் வாழ்வில் அவர்களின் கண்களுக்கு தீபம் ஏற்றுங்கள்.