படித்ததில் பிடித்தது :
நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று கிடைத்த சிறு நேரத்தில் ஒரு பதிவு
நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று கிடைத்த சிறு நேரத்தில் ஒரு பதிவு
கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை பிறந்த பிறகும் நான் கருவறையில் தான் வாழ்கிறேன்.
-கண் இல்லாத குழந்தை-
கண்களை தானம் செய்யுங்கள் பலரின் வாழ்வில் அவர்களின் கண்களுக்கு தீபம் ஏற்றுங்கள்.