Blogger news

adharva school

ஞாயிறு, 10 ஜூலை, 2011

கொஞ்சம் சிரிங்களேன்

ஜோக் 1 : 
மேனேஜர்:ரயில் விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?
ரகு :ரயில் தண்டவாளத்துல ஸ்பீட் ப்ரேகர் வைக்கலாம் சார்.

ஜோக் 2: 
நண்பன் 1 :தாய்க்குபின் தாரம்னு சொல்றது சரியாதான் இருக்கு
நண்பன் 2 :எப்படி மச்சி?
நண்பன் 1 :சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்போ பொண்டாட்டி அடிக்கற.
ஜோக் 3 : 
ஒரு பொண்ணு வீட்டை விட்டு தன் காதலனுடன் ஓடிவிட்டாள்.அந்த வீட்ல எல்லோரும் ஒடிஞ்சு போயிருந்தாங்க மூணு நாள் கழிச்சு அந்த பொண்ணு வந்தா அப்போ 
அப்பா:எதுக்கு வந்தே என வேணும் உனக்கு ?
அம்மா:எங்கள கொன்னுட்டே எபோ எதுக்கு வந்தே?
அண்ணன்:ஏன் எங்கள வந்து தொள்ளபண்ற என்ன வேணும் சொல்லி தொல?
அந்த பொண்ணு சொன்னத கேட்டு எல்லோரும் கேட்டு உருகி போய்ட்டாங்க அவ சொன்னத கேட்டு 
அவ என்ன சொனனனா 
.
.
.
.
.
.நோக்கியா சின்ன பின் சார்ஜர் வேணும் மறந்துட்டு போய்டேன்......