Blogger news

adharva school

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இன்று பிச்சை எடுக்கும் தினமா?



இன்று நமக்கு நண்பர்கள் தினம் ஆனால் மொபைல் நெட்வொர்க் காரர்களுக்கு நம்மிடம் பிச்சை எடுக்கும் தினம் ஆமாம் என்று நாம் செய்யும் ஒவ்வொரு sms கும் ஒரு ருபாய் நம்மிடம் பிடுங்குகிறார்கள் அதுவும்  சில  நெட்வொர்க்கள் எந்த வித முன்னறிவுப்பும் இன்றி இன்று பைசாவை எடுத்து விட்டனர்.

சில முக்கிய தினக்களில் நாம் நம் நண்பர்களுக்கு உறவினர்களுக்கோ வாழ்த்து சொல்ல நினைப்போம் ஆனால் அப்போது  தான் நெட்வொர்க் பிச்சைகாரர்கள் நம்மிடம் காசை பிடுங்குவர்.எதிலும் லாபம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஒரு கேவலமான நிலையில் மொபைல் நெட்வொர்க்கள் செயல் படுகிறார்கள் இதுல ரேட் கட்டர் போற்றுந்தலும் இதன் நிலைமை.


அதுலயும் ஒரு டகால்டி வேல எனனா ரேட் கட்டற ஒரு நாள் அதிக படுத்த மாட்டார்கள்.மொபைல் நெட்வொர்க்கள் என்ன நம்ம மாறி மிடில் கிளாஸ் மக்களா? கடுப்பேத்தராங்க மை லார்ட்...

சனி, 6 ஆகஸ்ட், 2011

பதினான்காம் நுற்றண்டிலேயே சொல்லப்பட்ட அதிசயம்

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நடிகர் சூர்யா பார்க்கவேண்டிய பதிவு


எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?