தாய்பால் கூட குழந்தைகளுக்கு அலர்ஜி ஆகும்
குழந்தைக்கு தாய்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதை சரியான முறையில் குடுக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று.பால் அலர்ஜி குழந்தைக்கு ஏற்படும் பொதுவான சிக்கல்.
இது எப்படி ஏற்படுகின்றதென்றால் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு பால் புரதம் மற்றும் ஆண்டி பாடிகள் உடன் சேர்ந்து செயல்படும்போது குழந்தைக்கு பால் அலர்ஜி உண்டாகிறது.
இதனால் குழந்தைகளுக்கு வயற்று வலி,எரிச்சல் உடல் அலுப்பையும் கொடுக்கும்..இதனால் குழந்தைக்கு வயற்று போக்கு,தோல் தடிப்பு மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு மாட்டுப் பால் குடுத்தால் இந்த அலர்ஜியை ஏற்படுத்தும்.
தாய் பால்குடுக்கும் போது தாய் மாட்டுப்பால் குடித்தாலும் அதன் மூலமும் குழந்தைக்கு அலர்ஜி வரலாம்.
பால் அலர்ஜியின் பொதுவான அறிகுறிகள்:
- குழந்தைக்கு குறைந்த எடை அல்லது எடை அதிகரிக்காமல்இருத்தல்
- சுவாச பிரச்சனைகள்
- வாயு (காஸ்)
- வாந்தி
- வயற்றுப்போக்கு
- தோலில் அலர்ஜி
- நீர் போக்கு
- பசிஇன்மை
- கெட்டியான சளி மூக்கிலும் தொண்டையிலும் இருத்தல்
- படை
- சிரங்கு
- ஆஸ்துமா
மாட்டுப்பாலை தவிர்க்கவும்.
4 கருத்துகள்:
நல்ல தகவல் நண்பரே ,குழந்தைக்கு பால் குடுக்கும் பொழுது மார்பை சுத்தம் செய்த பிறகே குடுக்க வேண்டும் ,அசுத்தமாக இருந்தால் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது .
அதே போல குடுக்கும் பொழுதும் கவனமாக குடுக்க வேண்டும் உறிஞ்சும் பொழுது சில சமயத்தில் காற்றையும் சேர்த்து உறிஞ்சுவதால் வயிற்றில் காற்று செல்ல வழிவகுக்கும்
பகிர்வுக்கு நன்றி நண்பா
M.R கூறியது...
அருமையான கருத்து நண்பா சரியா சொன்னிங்க நன்றி வருகைக்கும் நல்ல தகவலுக்கும்
நண்பரே, வணக்கம்.
தாய்ப் பால் தான் குழந்தைகளுக்கு சிறந்த உணவு என்று இருக்கும் போது, அதை சாப்பிடும் போது அலர்ஜி என்பது ஒரு அதிர்ச்சி.
அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/
நண்பரே, வணக்கம்.
தாய்ப் பால் தான் குழந்தைகளுக்கு சிறந்த உணவு என்று இருக்கும் போது, அதை சாப்பிடும் போது அலர்ஜி என்பது ஒரு அதிர்ச்சி.
அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/
கருத்துரையிடுக