சைனீஸ் மற்றும் ஜப்பான்காரர்களும் ஒரு பழக்கம் இருக்கு அவர்கள் சாப்பிடும்போது சூடாக ஏதாவது குடிப்பார்கள் அது டீ அல்லது காபி அல்லது வெதுவெதுப்பான நீர் அருந்துவார்கள் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம் என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பிடும்போது கோல்ட் வாட்டர் குடிக்ககூடாது.அப்படி குடிப்பவராக இருந்தால் உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
சாப்பிடும்போது குளிர்ந்த தண்ணிர் குடிக்க நல்லாத்தான் இருக்கும்.ஆனா குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது நாம சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருட்களுடன் சேர்ந்து திடப்பொருளாக மாறிவிடும் இதனால் நமக்கு செரிமானம் ஆக நேரம் அதிகமாகும்.
இந்த சகதி ஆனது வயிற்றில் உள்ள அமிலத்துடன் வினை புரிந்தால் இது உடைந்து குடலின் உட்பகுதியில் வேகமாக உட்கவரப்படும்.அப்படி உட்கவரப்பட்ட இந்த திடப்பொருள் கொழுப்பாக மாறி எதிர்காலத்தில் கேன்சர் ஆக வாய்ப்புகள் அதிகமாம்.அதனால் சாப்பிட்ட பின் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் செரிமானமும் சிக்கிரம் ஆகும் உடலுக்கும் நல்லது நண்பர்களே.
அடுத்த பதிவில் இருதய வலியின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்று பாப்போம் நண்பர்களே.
9 கருத்துகள்:
பயனுள்ள அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
உண்மையில் நல்ல தகவல் நண்பரே
நான் ஒரு நேரம் இப்பிடித்தான் உண்கிறேன் . பகிர்தலுக்கு நன்றி நண்பா
நல்ல தகவல் நன்றி நண்பா...
பகிர்வுக்கு நன்றி தோழரே
// Ramani கூறியது...
பயனுள்ள அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
// M.R கூறியது...
உண்மையில் நல்ல தகவல் நண்பரே
நான் ஒரு நேரம் இப்பிடித்தான் உண்கிறேன் . பகிர்தலுக்கு நன்றி நண்பா//
நானும்தான் நண்பரே நன்றி நண்பரே
//cool கூறியது...
நல்ல தகவல் நன்றி நண்பா...//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பா
// suryajeeva கூறியது...
பகிர்வுக்கு நன்றி தோழரே//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
புரிந்து கொள்ள வேண்டிய தகவல். பதிவுக்கு நன்றி
கருத்துரையிடுக